Ujirppu - Tamil News
No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
No Result
View All Result
Ujirppu News
No Result
View All Result
Home Breaking News

ஜனாதிபதி ரணில் குறித்து அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது!

1 week ago
in Breaking News, இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
92
VIEWS
Share on FacebookShare on Twitter

  இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலரும் அரசியல் நரித்தந்திரம் மிக்கவர் என பலரும் கூறிவரும் நிலையில், மூத்த ஊடகவியலாளர் நிக்சன் இது தொடர்பில் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,

ரணில் விக்கிரமசிங்கவை அன்ரன் பாலசிங்கம் நரி எனக் கூறியபோது, சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் அன்று கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஆத்திரமடைந்தனர். அப்படிச் சொன்னதற்காகச் சர்வதேச நாடுகள்கூட அன்ரன் பாலசிங்கத்தை ஓரக்கண்ணால் பார்த்தன.

பார்வையிடாது

மணமகனை தேர்வு செய்யும் ‘மாப்பிள்ளை சந்தை -ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம் …!

பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம் – தென்னிலங்கையில் சம்பவம்!

ஆனால் 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதிகள் பலரும் ரணில் விக்கிரமசிங்கவை நரி என்றே விழித்துக்கூறினர்.

ஜனாதிபதி ரணில் குறித்து  அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது! | Anran Balasingham Said Ranil Has Worked Today

சர்வதேச நாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளை முன் எச்சரிக்கையாகவே எடுத்துக் கொண்டன. அவ்வளவு தூரத்துக்கு ரணிலின் அரசியல் நகர்வுகள் அவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கின்றன என்பதே அதன் பொருள்.

இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவிடம் புவிசார் அரசியல் புலமை இருப்பதாகச் சர்வதேச நாடுகள் இன்றுவரை முன் எச்சரிக்கையோடு நம்புகின்றன. இதன் காரணத்தினாலேயே ஜனாதிபதித் தெரிவின்போது, டளஸ் வந்தால் கையாள முடியும் என்ற ஒரு சிறிய நம்பிக்கை அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்த நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் ரணில் தன்னுடைய அரசியல் நகாரீகமற்ற தன்மையை வெளிப்படுத்திருக்கிறார். ஜனாதிபதித் தெரிவில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கும் வாக்களித்துள்ளனர் என்று அவர்கள் முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க கூறியமை, அவருடைய அரசியல் வறுமையைப் புட்போட்டுக் காண்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் குறித்து  அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது! | Anran Balasingham Said Ranil Has Worked Today

அதாவது சர்வதேசம் இன்றுவரை நம்பிய ரணிலின் அரசியல் புலமை என்பதற்குள், சின்னத் தனமும் (Smallness) உண்டு என்பது வெளிப்பட்டுள்ளது. பிரித்தாளும் தந்திரத்துக்காகவே தனக்கு வாக்களித்த உள்ளகத் தகவலை ரணில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னிலையில் வெளியிட்டார் என்று சிலர் கருதலாம். ஆனால், கூட்டமைப்பைப் பிரித்தாள வேணடிய அவசியமே இல்லை. ஏற்கனவே அது பிரிந்துதான் இருக்கிறது.

வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தால், வெளியே சொல்லக்கூடாதென்ற பல இராஜதந்திரத் தகவல்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் திரிபுபடுத்திக்கூறி அசிங்கப்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

டளஸ் அழகப் பெருமாவை ஆதரிக்கும் விடயத்தில் இந்தியத் துணைத் தூதுவர் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் விடயமும், அது பற்றிய முன்னுக்குப் பின் முரணான தகவல்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இயலாமையைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் குறித்து  அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது! | Anran Balasingham Said Ranil Has Worked Today

முதிர்ச்சியடைந்ததாகத் தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் தமிழ்த் தலைவர்களின் முதிரச்சியற்ற தன்மையும் அது கோடிட்டுக் காண்பித்தது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் அசிங்கமான அரசியல்வாதியாகத் தன்னை நிறுவியுள்ளார்.

அன்டன் பாலசிங்கம் அன்று கூறிய நரி என்ற வார்த்தை 2009 இற்குப் பின்னரான சூழலில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமல்ல, ஏனைய சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும், குறிப்பாகத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் நரி என்ற சொல்லுக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Previous Post

கோட்டாபய நாட்டுக்கு வருகின்றார்; எப்போது தெரியுமா!

Next Post

உயிர் தானம் தந்த கனடா தம்பதியினர்.

மேலும் செய்திகள்

மணமகனை தேர்வு செய்யும் ‘மாப்பிள்ளை சந்தை -ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம் …!
இந்தியா

மணமகனை தேர்வு செய்யும் ‘மாப்பிள்ளை சந்தை -ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம் …!

33 seconds ago
பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம் – தென்னிலங்கையில்  சம்பவம்!
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம் – தென்னிலங்கையில் சம்பவம்!

9 mins ago
35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!
இலங்கை

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

10 hours ago
5 வயது சிறுமியை காணவில்லை..!
இலங்கை

5 வயது சிறுமியை காணவில்லை..!

10 hours ago
14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!
இலங்கை

14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

10 hours ago
போதைப் பொருள் கடத்திய 3 இளைஞர்கள் பொலிஸாரால்  கைது..!
இலங்கை

போதைப் பொருள் கடத்திய 3 இளைஞர்கள் பொலிஸாரால் கைது..!

11 hours ago
Next Post
உயிர் தானம் தந்த கனடா தம்பதியினர்.

உயிர் தானம் தந்த கனடா தம்பதியினர்.

சிறைச்சாலைக்குள் டானிஸ் அலி மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அம்பலம்!

சிறைச்சாலைக்குள் டானிஸ் அலி மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அம்பலம்!

ஏனைய செய்திகள்

மணமகனை தேர்வு செய்யும் ‘மாப்பிள்ளை சந்தை -ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம் …!

மணமகனை தேர்வு செய்யும் ‘மாப்பிள்ளை சந்தை -ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம் …!

August 12, 2022
பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம் – தென்னிலங்கையில்  சம்பவம்!

பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம் – தென்னிலங்கையில் சம்பவம்!

August 12, 2022
35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

August 11, 2022

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021
Ujirppu - Tamil News

Developed by SS Creation Design

Navigate Site

  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Follow Us

No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Developed by SS Creation Design

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In