Ujirppu - Tamil News
No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
No Result
View All Result
Ujirppu News
No Result
View All Result
Home Breaking News

கோட்டாபய நாட்டுக்கு வருகின்றார்; எப்போது தெரியுமா!

1 week ago
in Breaking News, இலங்கை, முக்கிய செய்திகள்
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
68
VIEWS
Share on FacebookShare on Twitter

  மக்கள் எதிர்ப்பால் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு திரும்பும் கோட்டாபய, சிறிது காலத்தின் பின்னர் , மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருவதா, இல்லையா என்பது குறித்து அவரது நெருங்கிய தரப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பார்வையிடாது

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

5 வயது சிறுமியை காணவில்லை..!

கோட்டாபய நாட்டுக்கு வருகின்றார்; எப்போது தெரியுமா! | Gotabaya Comes To The Country You Know When

அதேவேளை தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபயவுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை அந்நாட்டில் தங்கியிருக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதன் பின்னர் அவர் இலங்கை திரும்புவார் என கூறப்படுகிறது .

அதேவேளை கோட்டாபய நாடு திரும்பியவுடன், மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்குத் செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோட்டாபய நாட்டுக்கு வருகின்றார்; எப்போது தெரியுமா! | Gotabaya Comes To The Country You Know When

நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த நிலையில் , மக்களுக்கு தாம் சேவையாற்ற எப்போதும் காத்திருப்பதாக தனது இராஜினாமா கடித்ததில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விக்கி கோ கொழும்பு! போராட்டம் வெடிக்கும்!

Next Post

ஜனாதிபதி ரணில் குறித்து அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது!

மேலும் செய்திகள்

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!
இலங்கை

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

8 hours ago
5 வயது சிறுமியை காணவில்லை..!
இலங்கை

5 வயது சிறுமியை காணவில்லை..!

8 hours ago
14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!
இலங்கை

14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

8 hours ago
போதைப் பொருள் கடத்திய 3 இளைஞர்கள் பொலிஸாரால்  கைது..!
இலங்கை

போதைப் பொருள் கடத்திய 3 இளைஞர்கள் பொலிஸாரால் கைது..!

9 hours ago
மின் கட்டணம் உயர்வு..!
இலங்கை

மின் கட்டணம் உயர்வு..!

12 hours ago
இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார் – பதுளையில் சம்பவம்..!
இலங்கை

இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார் – பதுளையில் சம்பவம்..!

12 hours ago
Next Post
ஜனாதிபதி ரணில் குறித்து அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது!

ஜனாதிபதி ரணில் குறித்து அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது!

உயிர் தானம் தந்த கனடா தம்பதியினர்.

உயிர் தானம் தந்த கனடா தம்பதியினர்.

ஏனைய செய்திகள்

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

August 11, 2022
5 வயது சிறுமியை காணவில்லை..!

5 வயது சிறுமியை காணவில்லை..!

August 11, 2022
14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

August 11, 2022

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021
Ujirppu - Tamil News

Developed by SS Creation Design

Navigate Site

  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Follow Us

No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Developed by SS Creation Design

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In