தமிழ்

தமிழ்

மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

மக்களுக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும' சமூக நலன்புரி திட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். எவரையும் கைவிடாத வகையில் 'அஸ்வெசும' சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை...

அரசு பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்க, மக்கள் பெற்ற கடன்கள் மீது வட்டி வீதத்தை அதிகரிக்கவே கடன் மறுசீரமைப்பு

அரசு பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்க, மக்கள் பெற்ற கடன்கள் மீது வட்டி வீதத்தை அதிகரிக்கவே கடன் மறுசீரமைப்பு

இலங்கையிலுள்ள வங்கிகளில் நாட்டு மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களுக்கான வட்டி வீதத்தை விதிமுறைகளை மீறி பல மடங்காக அதிகரித்த அரசாங்கம் தற்போது அரசு பெற்ற கடன்களுக்கான வட்டி வீதங்களைக்...

இணைய வழி மோசடியில் சிக்கிப் பெருந்தொகைப் பணத்தைப் பறிகொடுத்த யாழ். இளைஞர்

இணைய வழி மோசடியில் சிக்கிப் பெருந்தொகைப் பணத்தைப் பறிகொடுத்த யாழ். இளைஞர்

போலியான இணைய விளம்பரத்தை நம்பி இளைஞன் ஒருவர் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. இலங்கையில் செயற்படும் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் விளம்பர இணையத்தளம்...

வங்கியில் வைப்புச் செய்த பணம், லொக்கரில் உள்ள நகைகளுக்கு ஆபத்தா?

வங்கியில் வைப்புச் செய்த பணம், லொக்கரில் உள்ள நகைகளுக்கு ஆபத்தா?

இலங்கையிலுள்ள வங்கிகளில் பணத்தினைச் சேமிப்பாக வைப்புச் செய்தவர்களுக்கும் லொக்கர்களில் நகைகளை வைப்பிலிட்டுள்ளவர்களுக்கும் எதிர்காலத்தில் என்னவும் நடக்கலாம் என மக்கள் மத்தியில் பாரிய சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.இலங்கையிலுள்ள வங்கிகள்...

விவசாயிகள் உரக்கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

விவசாயிகள் உரக்கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பெரும்போக விவசாயத்திற்கு உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விவசாய சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கமைய...

இலங்கைக்கு கிடைத்த சாதகமான பதிலால் மகிழ்ச்சியில் ஜனாதிபதி ரணில்

இலங்கைக்கு கிடைத்த சாதகமான பதிலால் மகிழ்ச்சியில் ஜனாதிபதி ரணில்

இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன் உறுதியளித்துள்ளார். புதிய நிதி ஒப்பந்தத்திற்கான தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்சிற்கு...

நலன்புரி உதவித் திட்டத்தில்கூட உள்வாங்கப்படாது காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் பழிவாங்கல்!

நலன்புரி உதவித் திட்டத்தில்கூட உள்வாங்கப்படாது காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் பழிவாங்கல்!

ஆரசின் நலன்புரி உதவித் திட்டத்தில்கூட உள்வாங்கப்படாத காணாமல் ஆக்கப்பட்டோரது வறுமைப்பட்ட குடும்பங்கள். நாட்டில் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு நலன்புரி உதவித்திட்டங்கள் வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியல் தெரிவில்கூட வலிந்து காணாமல்...

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு உக்ரைன் நேரடிப் பங்கேற்பு!: சி.சிறீதரன்

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு உக்ரைன் நேரடிப் பங்கேற்பு!: சி.சிறீதரன்

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரில் உக்ரைனியர்களின் நேரடி பங்கேற்பு இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே...

எமது ஆட்சியில் நாட்டுக்கு ஊடகங்களே தேவையில்லை! அமைச்சர் ஹெகலிய

எமது ஆட்சியில் நாட்டுக்கு ஊடகங்களே தேவையில்லை! அமைச்சர் ஹெகலிய

எமது ஆட்சியினை நாட்டிலுள்ள ஊடகங்களே குழப்ப முயல்கின்றன. ஊடகங்கள்தான் தவறான செய்திகளைப் பரப்பி மக்களைக் குழப்புகின்றன. எனவே எமது ஆட்சியில் இப்படியான ஊடகங்கள் தேவையில்லை என சுகாதார...

ரவுடிகளாக பௌத்த பிக்குகள் பலர் அடாவடித்தனம்! ரணில் வேடிக்கை பார்ப்பு!! செல்வம் ஆவேசம்

ரவுடிகளாக பௌத்த பிக்குகள் பலர் அடாவடித்தனம்! ரணில் வேடிக்கை பார்ப்பு!! செல்வம் ஆவேசம்

புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது பௌத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....

மாவட்டங்களின் இணைத் தலைவராக ஆளுநர் சார்ள்ஸ் நியமனம்!

மாவட்டங்களின் இணைத் தலைவராக ஆளுநர் சார்ள்ஸ் நியமனம்!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கின் 5 மாவட்டங்களினதும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயகவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநராகக்...

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

வடமாகாண பதில் மாகாண கல்விப்பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் தனக்கு உயிரச்சுறுத்தலையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதாக வலயக் கல்விப்பணிப்பாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். வடமாகாண கல்வியமைச்சின்...

லண்டனில் கோர விபத்து! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 தமிழர்கள் பலி

இங்கிலாந்தின் தென் கிழக்கு பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதுண்ட விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல்கள்...

புதிய ஊடக சட்டமூலம் முன்னைக்கப்படவுள்ளது! அமைச்சர் பந்துள

புதிய ஊடக சட்டமூலம் முன்னைக்கப்படவுள்ளது! அமைச்சர் பந்துள

ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டத்தின் ஊடாக ஊடகங்களை ஒடுக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....

பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சிக்கல் நிலை!

பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சிக்கல் நிலை!

பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையால் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது. பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக...

தேசிய சேமிப்பு வங்கியின் வட்டி வீத மோசடியால் மக்கள் மத்தியில் நன்மதிப்புச் சரிவு!

தேசிய சேமிப்பு வங்கியின் வட்டி வீத மோசடியால் மக்கள் மத்தியில் நன்மதிப்புச் சரிவு!

இலங்கையில் அரச வங்கியாகக் காணப்படும் தேசிய சேமிப்பு வங்கி மீது மக்கள் அதிகளவு நன்மிப்பு வைத்து நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வந்தனர். தேசிய சேமிப்பு...

வடகிழக்கு காணி அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்க முடியாது! மஹிந்த தரப்பு திட்டவட்டம்

வடகிழக்கு காணி அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்க முடியாது! மஹிந்த தரப்பு திட்டவட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு சிறி லங்கா பொதுஜன பெரமுன எந்த உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அதன் செயலாளர்...

மின்சாரக் கட்டணம் குறைப்பு ரணில் அதிரடி!

மின்சாரக் கட்டணம் குறைப்பு ரணில் அதிரடி!

ஜனாதிபதி ரணில் அதிரடி..இலங்கையில் பொருளாதாரத்தால் நலிவடைந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை முன்னைய கட்டணங்களின் நிலைக்குக் கொண்டு வந்து கட்டணக்குறைப்பை உடனடியாக மேற்கொள்ளுமாறு...

பசில் பெற்ற நிதியில் ஆட்சி நடத்தும் ரணில்! இரகசியம் அம்பலம்!!

பசில் பெற்ற நிதியில் ஆட்சி நடத்தும் ரணில்! இரகசியம் அம்பலம்!!

பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்தபோது பெற்ற கடனுதவியிலேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆட்சி செய்து வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்....

சீனாவால் இலங்கையின் எரிபொருள் ஒதுக்கீட்டில் ஏற்படப்போகும் மாற்றம்!

சீனாவால் இலங்கையின் எரிபொருள் ஒதுக்கீட்டில் ஏற்படப்போகும் மாற்றம்!

எரிபொருள் ஒதுக்கீடு முறை இரத்து செய்ய எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. திவுலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து வெளியிட்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி...

ஏ-9 வீதியில் கோர விபத்து! 7 பேர் படுகாயம்

ஏ-9 வீதியில் கோர விபத்து! 7 பேர் படுகாயம்

ஏ 9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் மன்னகுளம் பகுதியில் முன்னால்...

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை உவந்தளித்த தியாகி பொன் சிவகுமாரன் நினைவு நாள் யாழில் எழுச்சியாக!

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை உவந்தளித்த தியாகி பொன் சிவகுமாரன் நினைவு நாள் யாழில் எழுச்சியாக!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வீர மரணமடைந்த பொன் சிவகுமாரன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நிறைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான...

அரச ஊழியர்களுக்கு அடுத்த ஆப்பு! அரசாங்கம் அதிரடி..

அரச ஊழியர்களுக்கு அடுத்த ஆப்பு! அரசாங்கம் அதிரடி..

அரச ஊழியர்களுக்கு, ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஊடக...

மருதங்கேணியில் கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்! ஜனாதிபதி ரணில் – மகிந்தவிற்கு தெரியாதாம்

கஜேந்திரகுமாரை சுட முயன்றது ஈ.பி.டி.பி! இராணுவமோ பொலிஸாரோ அல்ல : மஹிந்த

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது வடமராட்சியில் வைத்துத் தாக்குதல் நடத்தி அவரைச் சுட முயன்றதற்கும் இராணுவத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ எவ்வித...

இளம்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞன் வழங்கிய அதிர்ச்சித் தகவல்!

இளம்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞன் வழங்கிய அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் ஐஸ் போதைபொருள்களின் பாவனை காரணமாக அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் கண்டி மாவட்டம்...

Page 1 of 115 1 2 115

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021