எல்லாளன்

எல்லாளன்

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது  : இருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் குருணாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் இன்றைய...

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட  கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

மனைவி, கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28பி விஜிதபுர பகுதியில் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்...

மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார்...

நான் அஞ்சமாட்டேன்…. தமிழ் சட்டத்தரணிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் – பொங்கியெழுந்த சரத் வீரசேகர

இலங்கைக்குள் நுழைந்த 33 அமெரிக்க புலனாய்வாளர்கள்: அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் 33 அமெரிக்க புலனாய்வாளர்கள் நாட்டுக்கு வருகை தந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டார்கள் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

அகதி போன்று தமிழகம் சென்ற மட்டக்களப்பு தமிழ் இளைஞரை  சிறையிலடைத்த தமிழக பொலிஸ்  !

அகதி போன்று தமிழகம் சென்ற மட்டக்களப்பு தமிழ் இளைஞரை சிறையிலடைத்த தமிழக பொலிஸ் !

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை இந்திய கடலோர பொலிஸார் கைது செய்தனர்.கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை...

12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது மாணவன் கைது! வெளிவந்த மேலுமொரு அதிர்ச்சித்தகவல்

12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது மாணவன் கைது! வெளிவந்த மேலுமொரு அதிர்ச்சித்தகவல்

12 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இருவரும் குருந்துவத்தை கரகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என...

முல்லைத்தீவு மல்லாவியில் பரபரப்பு; உருக்குலைந்த நிலையில் இளைஞனின் சடலம்.!பொலிஸார் தீவிர விசாரணை

முல்லைத்தீவு மல்லாவியில் பரபரப்பு; உருக்குலைந்த நிலையில் இளைஞனின் சடலம்.!பொலிஸார் தீவிர விசாரணை

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில் அழுகிய சடலம் ஒன்று இன்று மீட்கப்படுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதவுகள் பூட்டப்பட்ட வீடு ஒன்றுக்குள் தூக்கில்...

கனடா-இந்தியா உறவில் தொடர் பதற்றம்: மீண்டும் குற்றம் சுமத்திய கனடா

கனடா-இந்தியா உறவில் தொடர் பதற்றம்: மீண்டும் குற்றம் சுமத்திய கனடா

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விடயத்தில் மீண்டும் இந்தியாவை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார். கனடா தலைநகர் ஒட்டாவாவில் உக்ரைன்...

சாதாரணத் தரப் பரீட்சை குறித்து கல்வியமைச்சர் வெளியிட்ட  அறிவிப்பு

சாதாரணத் தரப் பரீட்சை குறித்து கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சையானது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற...

நான் யார்? சிறிதரனின் கேள்வியையடுத்து ரணில் கேட்ட சுவாரஸ்ய கேள்வி!

ஹிஸ்புல்லாவால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ரணில் விடுத்துள்ள உத்தரவு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்வாக மற்றும் செயற்பாட்டு விவகாரங்களை இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு...

முல்லைத்தீவில் நடந்த கொடூரம் : 9 வயதில் சிறுமி துஸ்பிரயோகம் ; 6 வருடங்களின் பின் 15 வயதில் மீண்டும் கர்ப்பம்..!

முல்லைத்தீவில் நடந்த கொடூரம் : 9 வயதில் சிறுமி துஸ்பிரயோகம் ; 6 வருடங்களின் பின் 15 வயதில் மீண்டும் கர்ப்பம்..!

9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் குடும்பத்தாருடன் இணைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இச் சம்பவம்...

மன்னாரை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் மரணம்..! நடந்தது என்ன?

மன்னாரை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் மரணம்..! நடந்தது என்ன?

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல்...

பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

தனது 9 வயது மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஒரு சந்தேகநபரின் புகைப்படத்தை மாவத்தகம பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை...

பஸ்ஸில் பயணித்த 18 வயதுடைய மாணவிக்கு நடந்த கொடுமை.! சிக்கிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்

பஸ்ஸில் பயணித்த 18 வயதுடைய மாணவிக்கு நடந்த கொடுமை.! சிக்கிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்

தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக...

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்!

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்!

காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். 2008, 2009 க்கு இடையில் 11...

ஜூலிக்கும் சுமந்திரனுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் !

ஜூலிக்கும் சுமந்திரனுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்,...

முல்லைத்தீவில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் மருந்தகங்கள்; வெளியான அதிர்ச்சித்தகவல்கள்

முல்லைத்தீவில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் மருந்தகங்கள்; வெளியான அதிர்ச்சித்தகவல்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்படாமல் இயங்கிவரும் மருந்தகங்களை நீண்டகாலமாக கண்ணும் காணாமல் அரச அதிகாரிகள் இருந்து வருகின்றார்கள். மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்படவேண்டும் என்பது நியதி ஆனால்...

வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் – மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் பிரபல பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் – மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் நேற்று (21) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில்...

மரக்கிளை தலையில் விழுந்து 17 வயதுடைய தமிழ் மாணவி மரணம்

மரக்கிளை தலையில் விழுந்து 17 வயதுடைய தமிழ் மாணவி மரணம்

தலவாக்கலை – தவலந்தன்ன வீதியில் புடலுஓயா, பலுவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து சென்ற பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

அவுஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்க குணதிலக: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள்

அவுஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்க குணதிலக: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள்

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் தனுஷ்க...

ஜனாதிபதிக்கு சமந்தா பவர் வழங்கிய உறுதிமொழி

ஜனாதிபதிக்கு சமந்தா பவர் வழங்கிய உறுதிமொழி

ஜனாதிபதிக்கு சமந்தா பவர் வழங்கிய உறுதிமொழி இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக யுஎஸ்எய்ட் (USAID) நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் உறுதியளித்துள்ளார். நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்...

இந்திய அரசுடனான மோதல் உக்கிரம் : கனேடியர்களுக்கு  விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

இந்திய அரசுடனான மோதல் உக்கிரம் : கனேடியர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு, குறிப்பாக ஜம்மு - கஷ்மீர் போன்ற பதற்றம் மிக்க...

தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானக்க நீக்கம்

தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானக்க நீக்கம்

இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தியாக தீபம் திலீபனின்...

16 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 26 வயதுடைய திருமணமான நபர் கைது!

16 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 26 வயதுடைய திருமணமான நபர் கைது!

பதினாறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய திருமணமான ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த யுவதி தனது தாயுடன் பியகம பெரக...

Page 1 of 143 1 2 143

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021