ஓவியா

ஓவியா

உயிரிழந்து 3மாதங்களின் பின் மகளின் திருமணத்தில் மகளை ஆசிர்வதித்த தந்தை

உயிரிழந்து 3மாதங்களின் பின் மகளின் திருமணத்தில் மகளை ஆசிர்வதித்த தந்தை

உயிரிழந்து 3மாதங்களின் பின் மகளின் திருமணத்தில் மகளை ஆசிர்வதித்த தந்தை. தமிழகத்தில் உயிரிழந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின்...

அடேங்கப்பா இப்படியொரு டீசல் திருட்டா?

அடேங்கப்பா இப்படியொரு டீசல் திருட்டா?

சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று...

கொழும்பு துறைமுகம் தெற்காசியா மற்றும் இந்திய உப கண்டத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம் என தரப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகம் தெற்காசியா மற்றும் இந்திய உப கண்டத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம் என தரப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகம் தெற்காசியா மற்றும் இந்திய உப கண்டத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம் என தரப்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தொடர்பான இரண்டாவது பதிப்பில், கொழும்பு...

குழந்தைகளுக்காக சத்துமிக்க உணவு வகைகளை கொடுக்க முடியாத நிலைமை: பொரளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை

குழந்தைகளுக்காக சத்துமிக்க உணவு வகைகளை கொடுக்க முடியாத நிலைமை: பொரளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை

பொரளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குறித்த வைத்தியசாலையில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவிய நிலையிலேயே தற்போது இந்த நிலைமையும்...

ஆட்டுக்குட்டி கூட்டிச் சென்றதாக கூறும் சிறுமி; மர்ம பின்னணி

ஆட்டுக்குட்டி கூட்டிச் சென்றதாக கூறும் சிறுமி; மர்ம பின்னணி

ஆட்டுக்குட்டி கூட்டிச் சென்றதாக கூறும் சிறுமி; மர்ம பின்னணி. மிருசுவில் வடக்கைச் சேர்ந்த மூன்று வயதான பவிசா என்ற சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில்...

பிரபலமாக இருந்தாலும் தன்னடக்கத்தை கொண்ட குமார சங்கக்கார

பிரபலமாக இருந்தாலும் தன்னடக்கத்தை கொண்ட குமார சங்கக்கார

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக இலங்கையின் கிரிகெட் பிரபலம் குமார் சங்ககார பொதுமக்களுடன் வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குமார் சங்ககார  அங்கு...

மதுவின் மயக்கத்தால் மாயமான நகைகள் –  யாழில் சம்பவம்

மதுவின் மயக்கத்தால் மாயமான நகைகள் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் இளவாலை - சிறுவிளான் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு 20 பவுன் நகை திருட்டுபோயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் கொண்டாட்டம்...

காப்பகத்தில் இருந்து மாயமான சிறுமி தொடர்பில் வெளியான தகவல்

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரபனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஓய்வறையில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இராணுவ...

காப்பகத்தில் இருந்து மாயமான சிறுமி தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

யாழ்ப்பாணம் - வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி தனியார் வகுப்பிற்குச் சென்ற...

லாஃப்ஸ் கேஸ்இன் மூத்த அதிகாரிவெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

லாஃப்ஸ் கேஸ்இன் மூத்த அதிகாரிவெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

லாஃப்ஸ் கேஸ்இன் மூத்த அதிகாரிவெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு! எரிவாயுவை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல் நாளை துறைமுகத்திற்குச் செல்ல உள்ளதாக LAUGFS Gas Lanka இன் மூத்த...

ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு...

சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என...

சிறுபோகத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம்

சிறுபோகத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம்

சிறுபோகத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்குக்...

எதிர்வரும் நாட்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை :  எவ்வாறு சமாளிக்க போகின்றனர் மக்கள்

எதிர்வரும் நாட்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை : எவ்வாறு சமாளிக்க போகின்றனர் மக்கள்

எதிர்வரும் நாட்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை : எவ்வாறு சமாளிக்க போகின்றனர் மக்கள். இந்து சமுத்திரத்தின் முத்து என ஒரு காலத்தில் பலராலும் வர்ணிக்கப்பட்ட இலங்கையின்...

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான தீர்வை, நிதி அமைச்சினால் 100 சதவீதமாக அதிகரித்தமையே இதற்கான காரணம்...

100 ரூபாய்க்காக கொலை செய்யப்பட்ட யுவதி

100 ரூபாய்க்காக கொலை செய்யப்பட்ட யுவதி

100 ரூபாய்க்காக கொலை செய்யப்பட்ட யுவதி. இலங்கையில் உள்ள பிரதேசம் ஒன்றில் 100 ரூபாவை கொடுக்க மறுத்த 27 வயதுடைய யுவதியொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள...

முப்படையினர் உள்ளிட்ட தரப்பினரை இணைத்து வேலை செய்யும் திட்டம் :  வடக்கு மாகாண ஆளுநர்

முப்படையினர் உள்ளிட்ட தரப்பினரை இணைத்து வேலை செய்யும் திட்டம் : வடக்கு மாகாண ஆளுநர்

முப்படையினர் உள்ளிட்ட தரப்பினரை இணைத்து வேலை செய்யும் திட்டம் : வடக்கு மாகாண ஆளுநர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்கு முப்படையினர் உள்ளிட்ட தரப்பினரை...

தன்னைத்தானே திருமணம் செய்யப்போகும்  இளம் பெண்!

தன்னைத்தானே திருமணம் செய்யப்போகும் இளம் பெண்!

தன்னைத்தானே திருமணம் செய்து தேனிலவுக்கும் ரெடியாகும் இளம் பெண் தொடர்பில் தகவலொன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்படவைத்துள்ளது. இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர்,...

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில்  சிறுமியின் உயிரைப்பறித்த மின்சாரம்

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் சிறுமியின் உயிரைப்பறித்த மின்சாரம்

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 30ஆம்...

அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் விடுக்கவுள்ள மகிழ்ச்சியான தகவல்

சகல அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும்

தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்றும்...

கைதாகினார்  மகிந்த கஹந்தகமகே

கைதாகினார் மகிந்த கஹந்தகமகே

கைதாகினார் மகிந்த கஹந்தகமகே. கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடல்...

பிரேத பரிசோதனை முடிவு வெளியானது : வவுனியா சிறுமியின் இறுதி நிமிடங்கள்!

அயல் வீட்டாருடன் தகராறு : பறிக்கப்பட்டது வயோதிபப் பெண்ணின் உயிர்

அயல் வீட்டாருடன் தகராறு : பறிக்கப்பட்டது வயோதிபப் பெண்ணின் உயிர். வடமராட்சி நெல்லியடி பகுதியில் அயல் வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபப் பெண் ஒருவர்...

முன்னாள் அமைச்சரின் மதுபான தொழிற்சாலைகளுக்கு சீல் : மதுபானங்களில் விஷ இரசாயனம்

முன்னாள் அமைச்சரின் மதுபான தொழிற்சாலைகளுக்கு சீல் : மதுபானங்களில் விஷ இரசாயனம்

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடர்பாக மதுவரி திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் தரமற்றவை என கிடைத்த...

பிரேத பரிசோதனை முடிவு வெளியானது : வவுனியா சிறுமியின் இறுதி நிமிடங்கள்!

பிரேத பரிசோதனை முடிவு வெளியானது : வவுனியா சிறுமியின் இறுதி நிமிடங்கள்!

பிரேத பரிசோதனை முடிவு வெளியானது : வவுனியா சிறுமியின் இறுதி நிமிடங்கள்! வவுனியா - கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் மரணம் நீரில் மூழ்கி...

இலங்கையில் தொலைபேசி, இணைய பாவனையாளர்களுக்கான அறிவிப்பு: கட்டண அதிகரிப்பு குறித்து தகவல்

இலங்கையில் தொலைபேசி, இணைய பாவனையாளர்களுக்கான அறிவிப்பு: கட்டண அதிகரிப்பு குறித்து தகவல்

இலங்கையில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரி அதிகரிப்பு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி)...

Page 1 of 113 1 2 113

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021