வானதி

வானதி

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

வவுனியா சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த தனது மகளுடன் உடலுறவு கொண்டு தாயாக்கிய தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் கடந்த 4ஆம் திகதி...

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

ன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்பட்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் போலியான மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை...

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

நாம் சமூகத்தில் திருமணம் என்பது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகின்றது. ஆனால், மண்டி பழங்குடியினர் இனத்தில் மகளை திருமணம் செய்துகொள்ளும் விநோத பழக்கம் ஒன்று...

ஆராதனைக்கு செல்லாததால் பங்குத்தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்!

ஆராதனைக்கு செல்லாததால் பங்குத்தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்!

 யாழ் - சாவகச்சேரி பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத்தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கும் Jeff Bezos!

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கும் Jeff Bezos!

உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் Jeff Bezos, 10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2011...

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

வவுனியா சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த தனது மகளுடன் உடலுறவு கொண்டு தாயாக்கிய தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் கடந்த 4ஆம் திகதி...

பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ரணில் திட்டம்?

பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ரணில் திட்டம்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டவுடன் சபையின் முன் நிலுவையில் உள்ள அலுவல்கள்...

அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்!

அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்!

மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், மதுரை தல்லாகுளம் காவல்...

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்தாலும் இலங்கையில் வேறு வேலை பார்க்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்!

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்தாலும் இலங்கையில் வேறு வேலை பார்க்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்!

அண்மைய ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்காக ஏழு வருட விடுப்பு எடுத்துள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களில் தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் வெளிநாடு செல்லாமல், இலங்கையில் வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன...

யூடியூப் சனலை பிரபலப்படுத்த மகளின் நிர்வாண படத்தை பதிவிட முயன்ற தந்தை! வெட்டிக்கொன்ற மனைவி

யூடியூப் சனலை பிரபலப்படுத்த மகளின் நிர்வாண படத்தை பதிவிட முயன்ற தந்தை! வெட்டிக்கொன்ற மனைவி

குருநாகல், வெல்லவ பிரதேசத்தில் நேற்று (03) பிற்பகல் கணவனை வாளால் வெட்டி மனைவி கொன்ற சம்பவத்தின் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது யூடியூப் சனலை பிரபல்யப்படுத்துவதற்காக தனது...

மதம் மாறிய கள்ளக்காதலால் விபரீதம்! பொலிசார் திண்டாட்டம்

மதம் மாறிய கள்ளக்காதலால் விபரீதம்! பொலிசார் திண்டாட்டம்

மதம் மாறிய கள்ளக்காதல் சம்பவம் ஒன்றினால் புத்தளம், வண்ணாத்திவில்லு பொலிசார் திக்குமுக்காடிப் போயுள்ளனர். பிறந்த குழந்தையை ஏற்றுக்கொண்டு, மதம் மாறி தன்னை திருமணம் செய்யுமாறு கள்ளக்காதலி வற்புறுத்த…...

ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்ல ஆசைப்படும் ஈழத்தமிழர்கள்

ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்ல ஆசைப்படும் ஈழத்தமிழர்கள்

இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள் கட்டுநாயக்க...

கணவனின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி குத்திக் கொன்ற மனைவி கைது!

கணவனின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி குத்திக் கொன்ற மனைவி கைது!

இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவனின் கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவி, கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் மனைவியை கைது செய்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...

பொது பாதுகாப்பு அமைச்சரின் மகனிடமே இலஞ்சம் கேட்ட போக்குவரத்து பொலிசார்!

பொது பாதுகாப்பு அமைச்சரின் மகனிடமே இலஞ்சம் கேட்ட போக்குவரத்து பொலிசார்!

கடந்த சனிக்கிழமை கண்டி, கலகெதர பிரதேசத்தில் போக்குவரத்து நிறுத்தத்தின் போது கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸின் மகனிடம்...

விற்றமின் மாத்திரை வாங்குவதற்காக 83 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று கொள்ளையடித்த 18 வயது உடற் கட்டழகன் கைது!

விற்றமின் மாத்திரை வாங்குவதற்காக 83 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று கொள்ளையடித்த 18 வயது உடற் கட்டழகன் கைது!

3 வயதான மூதாட்டியை அடித்துக் கொலை செய்து, தொண்டு பணிகளுக்காக அவர் சேகரித்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்த 18 வயதான உடற் கட்டழகனான மாணவன் ஒருவனை கல்கிசை...

பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்திச் சென்று தாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்!

பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்திச் சென்று தாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.தேவப்பிரிய (வயது 42)...

இலங்கையில் திருமணமானவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெறலாம்! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கையில் திருமணமானவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெறலாம்! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கையில் திருமணமான தம்பதிகள் வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றால், அந்த விவாகரத்து இலங்கை சட்டப்படி செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து...

எரிபொருள் விலையில் மாற்றம்! விலை விபரம் இதோ

எரிபொருள் விலையில் மாற்றம்! விலை விபரம் இதோ

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாவால்...

புலிகளின் தலைவர் மகள் துவாரகாவின் வரவு தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு விசேட கவனம்

துவாரகாவின் இறப்புச் சான்றிதழால் வெடித்தது பெரும் சர்ச்சை!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் இறப்பு சான்றிதழை உரிய விதத்தில் கோராமை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்....

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமை பதவிக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர் சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன்!

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமை பதவிக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர் சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கன வேட்புமனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், எம்..ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய...

பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது!

பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது!

பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறானது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக எவராலும்...

திருமணம் செய்ய மறுத்த இளம் ஆசிரியை கடத்தல்!

திருமணம் செய்ய மறுத்த இளம் ஆசிரியை கடத்தல்!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் திருமணத்தை நிராகரித்ததற்காக 23 வயது பள்ளி ஆசிரியை அவரது உறவினர் ஒருவரால் வியாழக்கிழமை காலை கடத்தப்பட்டார். ராமு என அடையாளம் காணப்பட்ட குற்றம்...

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை; மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை; மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் யுவதியொருவர் கடத்தப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு, கழிவுநீர் குழியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண...

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி தொடரும் இரும்பு திருட்டு!

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி தொடரும் இரும்பு திருட்டு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடி செல்கின்றனர். இது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச...

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்! 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்! 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை...

Page 1 of 40 1 2 40

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021