Ujirppu - Tamil News
No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
No Result
View All Result
Ujirppu News
No Result
View All Result
Home செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்!

1 week ago
in செய்திகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள், யாழ் செய்திகள்
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
210
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றைய தினம் மாலை (14-09-2023) நாயன்மார்கட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பார்வையிடாது

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்! | Jaffna Sword Attack Person Admitted To Hospital

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்! | Jaffna Sword Attack Person Admitted To Hospital

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்! | Jaffna Sword Attack Person Admitted To Hospital

இதேவேளை, சம்பவ நேரத்தில் தாக்குதலுக்கு இலக்கானவருடன் சம்பவ இடத்தில் பொலிஸ் உயர் அதிகாரிக்கு கீழ் கடமையாற்றும் பொலிஸ் புலனாய்வைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உடனிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.

அது தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

Previous Post

நல்லூருக்கு பெற்றோருடன் வந்த குழந்தையை காணவில்லை.!

Next Post

பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்!

மேலும் செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது  : இருவர் பலி
Breaking News

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

13 hours ago
நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட  கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!
இலங்கை

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

13 hours ago
மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?
Breaking News

மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

13 hours ago
நான் அஞ்சமாட்டேன்…. தமிழ் சட்டத்தரணிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் – பொங்கியெழுந்த சரத் வீரசேகர
Breaking News

இலங்கைக்குள் நுழைந்த 33 அமெரிக்க புலனாய்வாளர்கள்: அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

19 hours ago
அகதி போன்று தமிழகம் சென்ற மட்டக்களப்பு தமிழ் இளைஞரை  சிறையிலடைத்த தமிழக பொலிஸ்  !
இந்தியா

அகதி போன்று தமிழகம் சென்ற மட்டக்களப்பு தமிழ் இளைஞரை சிறையிலடைத்த தமிழக பொலிஸ் !

19 hours ago
12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது மாணவன் கைது! வெளிவந்த மேலுமொரு அதிர்ச்சித்தகவல்
இலங்கை

12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது மாணவன் கைது! வெளிவந்த மேலுமொரு அதிர்ச்சித்தகவல்

19 hours ago
Next Post
பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்!

பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்!

புகாரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி! நடந்தது என்ன?

புகாரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி! நடந்தது என்ன?

ஏனைய செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது  : இருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

September 24, 2023
நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட  கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

September 24, 2023
மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

September 24, 2023

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021
Ujirppu - Tamil News

Developed by SS Creation Design

Navigate Site

  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Follow Us

No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Developed by SS Creation Design

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In