Ujirppu - Tamil News
No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
No Result
View All Result
Ujirppu News
No Result
View All Result
Home இலங்கை

வவுனியாவில் குழு மோதலில் காதைக் கடித்து துப்பிய இளைஞன்! (photos)

7 days ago
in இலங்கை, செய்திகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
122
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் குழு மோதலில் காதைக் கடித்து துப்பிய இளைஞன்! வவுனியா, வீரபுரம், சின்னத்தன்பனை பகுதியில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் காதை கடித்து குதறியமையினால் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (04) இரவு 7.30 மணியளவில் வீதியில் சென்ற சமயத்தில் குறித்த இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்தர்க்கம் மோதலாக மாறியதில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் ஒர் இளைஞன் மோதலில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காதை கடித்து துண்டாக்கியுள்ளார்.

பார்வையிடாது

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

5 வயது சிறுமியை காணவில்லை..!

தலையில் வாள்வெட்டு காயம் மற்றும் காது துண்டாக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய நபரொருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

இரவு நேர கேளிக்கைக்காரர்கள் முன்னிலையில் வாய்வழி உடலுறவில் ஈடுபட்ட காதல் ஜோடி; தேடும் பொலிசார்!

Next Post

எரிபொருளுக்காக நாடகமாடிய பெண்! தலையணை கீழே விழுந்ததால் வசமாக சிக்கினார்

மேலும் செய்திகள்

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!
இலங்கை

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

9 hours ago
5 வயது சிறுமியை காணவில்லை..!
இலங்கை

5 வயது சிறுமியை காணவில்லை..!

9 hours ago
14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!
இலங்கை

14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

9 hours ago
போதைப் பொருள் கடத்திய 3 இளைஞர்கள் பொலிஸாரால்  கைது..!
இலங்கை

போதைப் பொருள் கடத்திய 3 இளைஞர்கள் பொலிஸாரால் கைது..!

10 hours ago
மின் கட்டணம் உயர்வு..!
இலங்கை

மின் கட்டணம் உயர்வு..!

13 hours ago
இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார் – பதுளையில் சம்பவம்..!
இலங்கை

இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார் – பதுளையில் சம்பவம்..!

13 hours ago
Next Post
எரிபொருளுக்காக நாடகமாடிய பெண்! தலையணை கீழே விழுந்ததால் வசமாக சிக்கினார்

எரிபொருளுக்காக நாடகமாடிய பெண்! தலையணை கீழே விழுந்ததால் வசமாக சிக்கினார்

முல்லைத்தீவில் பிரபல ஹொட்டல் நீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம்!

முல்லைத்தீவில் பிரபல ஹொட்டல் நீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம்!

ஏனைய செய்திகள்

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

August 11, 2022
5 வயது சிறுமியை காணவில்லை..!

5 வயது சிறுமியை காணவில்லை..!

August 11, 2022
14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

August 11, 2022

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021
Ujirppu - Tamil News

Developed by SS Creation Design

Navigate Site

  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Follow Us

No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Developed by SS Creation Design

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In