Ujirppu - Tamil News
No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
No Result
View All Result
Ujirppu News
No Result
View All Result
Home இலங்கை

பேருந்தில் இருந்த தவறி விழுந்து 15 வயது மாணவன் பலி !!!

11 months ago
in இலங்கை, செய்திகள், பிரதான செய்திகள், பொழுதுபோக்கு
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
85
VIEWS
Share on FacebookShare on Twitter

பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவனொருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் நாவலப்பிட்டி உடஹின்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன் என்பதுடன் இவர் நாவலப்பிட்டி அனுருத்தகுமார தேசிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்வையிடாது

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

சம்பவம்
மாணவன் நேற்று (15) காலை நாவலப்பிட்டி நகரில் நடக்கும் பிர​த்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தனது வீட்டுக்கு அருகில் இறங்க முயற்சித்த போது கீழே விழுந்து அருகில் இருந்த மண்மேட்டில் மோதுண்டு பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு ஏழு மணியளவில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்னரே மாணவன் பஸ்ஸிலிருந்து இறங்க முயற்சித்த போதே, இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை பஸ்ஸின் சாரதி குருந்துவத்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: #Death
Previous Post

தலவாக்கலையில் 12 வீடுகள் தீக் இரை – காரணம் என்ன ???

Next Post

துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம் !!!

மேலும் செய்திகள்

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!
Breaking News

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

2 days ago
கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!
Breaking News

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

2 days ago
மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்
Breaking News

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

2 days ago
ஆராதனைக்கு செல்லாததால் பங்குத்தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்!
Breaking News

ஆராதனைக்கு செல்லாததால் பங்குத்தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்!

3 days ago
10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கும் Jeff Bezos!
Breaking News

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கும் Jeff Bezos!

3 days ago
மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!
Breaking News

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

3 days ago
Next Post
துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம் !!!

துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம் !!!

சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் கொலை !!!

சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் கொலை !!!

ஏனைய செய்திகள்

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை!

December 7, 2023
கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

December 7, 2023
மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை! விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

December 7, 2023

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021
Ujirppu - Tamil News

Developed by SS Creation Design

Navigate Site

  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Follow Us

No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Developed by SS Creation Design

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In