Ujirppu - Tamil News
No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
No Result
View All Result
Ujirppu News
No Result
View All Result
Home இந்தியா

புகாரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி! நடந்தது என்ன?

1 week ago
in இந்தியா, செய்திகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
103
VIEWS
Share on FacebookShare on Twitter

சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி பொலிஸாரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்.

இதேவேளை நடிகை விஜயலட்சுமி சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தியும் வந்தார்.

பார்வையிடாது

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

சீமான் சக்திவாய்ந்தவராக இருக்கிறார்: புகரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி! நடந்தது என்ன? | Vijayalakshmi Withdrew Complaint Against Seeman

இவ்வாறான நிலையில், வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்திற்கு வந்த நடிகை விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக நடிகை விஜலட்சுமி தெரிவித்தாவது,

சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, அவர் சக்திவாய்ந்தவராக இருக்கிறார்.

சீமான் சக்திவாய்ந்தவராக இருக்கிறார்: புகரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி! நடந்தது என்ன? | Vijayalakshmi Withdrew Complaint Against Seeman

பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக என்னால் போராட முடியவி்ல்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை.

புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொய்வு இருந்தது. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.

சீமான் சக்திவாய்ந்தவராக இருக்கிறார்: புகரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி! நடந்தது என்ன? | Vijayalakshmi Withdrew Complaint Against Seeman

தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும், மீண்டும் பெங்களூருவுக்கே திரும்ப புறப்படுகிறேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Previous Post

பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்!

Next Post

சனல் 4 ஆவணப்பட விசாரணைக்குழுவின் விபரங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு

மேலும் செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது  : இருவர் பலி
Breaking News

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

12 hours ago
நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட  கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!
இலங்கை

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

12 hours ago
மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?
Breaking News

மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

12 hours ago
நான் அஞ்சமாட்டேன்…. தமிழ் சட்டத்தரணிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் – பொங்கியெழுந்த சரத் வீரசேகர
Breaking News

இலங்கைக்குள் நுழைந்த 33 அமெரிக்க புலனாய்வாளர்கள்: அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்

17 hours ago
அகதி போன்று தமிழகம் சென்ற மட்டக்களப்பு தமிழ் இளைஞரை  சிறையிலடைத்த தமிழக பொலிஸ்  !
இந்தியா

அகதி போன்று தமிழகம் சென்ற மட்டக்களப்பு தமிழ் இளைஞரை சிறையிலடைத்த தமிழக பொலிஸ் !

18 hours ago
12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது மாணவன் கைது! வெளிவந்த மேலுமொரு அதிர்ச்சித்தகவல்
இலங்கை

12 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயது மாணவன் கைது! வெளிவந்த மேலுமொரு அதிர்ச்சித்தகவல்

18 hours ago
Next Post
சனல் 4 ஆவணப்பட விசாரணைக்குழுவின் விபரங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு

சனல் 4 ஆவணப்பட விசாரணைக்குழுவின் விபரங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு

இலங்கையில் ஆசிரியரால் 7 வயது மாணவிக்கு எயிட்ஸ் தொற்று காலங்கடந்து வெளியான திடுக்கிடும் உண்மை!

இலங்கையில் ஆசிரியரால் 7 வயது மாணவிக்கு எயிட்ஸ் தொற்று காலங்கடந்து வெளியான திடுக்கிடும் உண்மை!

ஏனைய செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது  : இருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த தனியார் பேருந்து கோர விபத்தில் சிக்கியது : இருவர் பலி

September 24, 2023
நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட  கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

நள்ளிரவில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் கணவன் பரிதாப மரணம்..!

September 24, 2023
மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்; இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை..! நடந்தது என்ன?

September 24, 2023

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021
Ujirppu - Tamil News

Developed by SS Creation Design

Navigate Site

  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Follow Us

No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Developed by SS Creation Design

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In